பெங்களூரு: கே.ஆர்.எஸ் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து நேற்று நீர் வெளியேற்றத்தின் அளவு 15,000 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கபினி, கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு 53,000 கன அடியிலிருந்து 60,000 கன அடியாக உள்ளது.
கே.ஆர்.எஸ் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 25,000 கனஅடியாக அதிகரிப்பு
373