0
சென்னை: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக தமிழக – கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.