கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே ராசா கவுண்டனூரில் விவசாயி உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்டார். தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் சடலமாக விவசாயி கருப்பண்ணன் மீட்கப்பட்டார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராத நிலையில் சென்று பார்த்தபோது வாயிலில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.