70
டெல்லி: சர்வதேச பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நீடிக்கிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. பெண்கள், ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.