0
இஸ்லாமாபாத் : இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பி.கே.சிங்கை சிறைபிடித்தது பாகிஸ்தான். வீரர் பி.கே.சிங்கிடம் இருந்து துப்பாக்கி, வாக்கி டாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரராக 17 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் பி.கே.சிங்.