வாஷிங்டன் : அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சுவார்த்தையில் , உடனடியாக முழுமையாக இந்தியா, பாகிஸ்தான் என இருதரப்பும் தாக்குதலை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சூழலை புரிந்து தாக்குதலை நிறுத்த ஒப்புகொண்ட இந்தியா, பாகிஸ்தானுக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
0
previous post