ஓசூர்: ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இடைவெளி ஏற்பட்ட பாலத்தின் மீது 3வது நாளாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் இணைப்பு விலகியதை அடுத்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒசூர் பேருந்து நிலையம் முன் இரு பாலங்கள் இடையில் கிருஷ்ணகிரி-பெங்களூரு செல்லும் பாலம் இடைவெளி ஏற்பட்டுள்ளது. பெங்களூரு செல்லும் கனரக வாகனங்கள், பேருந்துகளுக்கு மாற்று பாதை ஏற்பாடு செய்யபட்டுள்ளது. பெங்களூர்-கிருஷ்ணகிரி செல்லும் 3 வழிப்பாதையில், பெங்களூரு நோக்கி வாகனங்கள் செல்ல ஏற்பாடு.
ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் மீது 3வது நாளாக போக்குவரத்து தடை
0