0
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.10.57 கோடி மதிப்பீட்டில் 52 அறைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.