தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளை பூண்டின் மருத்துவ குணங்கள்!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

* பாலில் பூண்டை சேர்த்து உண்டு வர ரத்தக் கொதிப்பு குணமாகும்.

* வெள்ளை பூண்டைச் சாறு எடுத்து, உப்பு கலந்து சுளுக்குக்கு மேற்பூச்சாக பயன்படுத்த குணம் காணலாம்.

* வெள்ளை பூண்டும் சிறிது ஓமமும் சேர்த்து கஷாயமாக்கி குழந்தைகளுக்கு அருந்த கொடுக்க வாந்தி குணமாகும்.

* பூண்டை பொன்னாங்கண்ணியுடன் சமைத்துண்ண மூல நோய் குணமாகும்.

* வெள்ளை பூண்டு, திப்பிலி, தூதுவளை இலை, கண்டங்கத்திரி இலை ஆகியவற்றை நீர்விட்டு கஷாயமாக்கி அருந்த இருமல், இளைப்பு ஆகியவை குணமாகும்.

* பூண்டை உபயோகித்து ரசம் செய்து உண்டால் வாயுத் தொல்லை குறையும்.

* வெள்ளை பூண்டை பாலில் அரைத்து பருக்கள் மீது பூச குணம் காணலாம்.

* வெள்ளை பூண்டுடன் விளாம்பிசினை அரைத்து தயிரில் கலந்து உண்ண ரத்தக்கடுப்பு குணமாகும்.

தொகுப்பு: டி.லதா, நீலகிரி.

 

Advertisement

Related News