மதுரை: தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தனது ஆதரவாளர் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு எங்கிருந்தாலும் வாழ்க என ஒபிஎஸ் பதில் அளித்தார்.