0
தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர அவகாசம் நேற்று நிறைவடைந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசிநாள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.