0
தென்காசி: சுரண்டையில் துப்பாக்கி முனையில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பாஜக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் நிர்வாகி நீலகண்டனை ஆலங்குளம் போலீஸ் மும்பையில் கைது செய்தது.