சென்னை : தமிழகத்தில் முதல் முறையாக உணவு டெலிவிரி செய்யும் ஊழியர்களுக்காக ஏசி ஓய்வறை பயன்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி முடிவு செய்திருந்தது. இதையடுத்து, கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் கொண்ட AC ஓய்வறை, சென்னை மாநகராட்சி சார்பில் சோதனை அடிப்படையில் அண்ணா நகர், கே.கே.நகரில் விரைவில் திறக்கப்படவுள்ளது.
உணவு டெலிவரி ஊழியர்களுக்கு ஓய்வறை
0
previous post