ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கி விரட்டியடித்துவிட்டு, அவர்களிடம் இருந்த மீன்களை இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்றதாக குற்றச்சாட்டு. படகு ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வரை நஷ்டம் என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!
0