0
மதுரை: உசிலம்பட்டியில் உரிய அனுமதியின்றி வீட்டில் பதுக்கிய ரூ.8 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெட்டிக் கடை நடத்தி வந்த பாண்டீஸ்வரி என்பவர், சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை செய்துள்ளார்.