இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரிப்பதை உறுதி செய்ய ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. :- பிரதமர் மோடி
பாஜவின் எடுபிடி ஏஜென்டாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். அவரை ஆளுநர் அலுவலகத்தில் வைத்துக்கொள்ளாமல் பாஜ அலுவலகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
சொல்லிட்டாங்க…
0