சென்னை: ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலுக்கு பாராட்டு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது; பிரதமர் மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையின் கீழ் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்திய ராணுவத்துக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு
0
previous post