Home/செய்திகள்/ரூ.2,670 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்..!!
ரூ.2,670 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்..!!
02:29 PM Jun 28, 2025 IST
Share
சென்னை: ரூ.2,670 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. நெல் கொள்முதல், சர்க்கரை, கேழ்வரகு மானியங்களுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க அரசு வலியுறுத்தியது.