சென்னை: தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்குவது தொடர்பாகப் பின்னர் விரிவான விளக்கம் அளிக்கப்படும். முதல் கட்டமாக பாஜவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளோம், மற்ற கட்சிகள் விரைவில் கூட்டணியில் இணையும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறியிருந்தார்.
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்குவது தொடர்பாகப் பின்னர் விளக்கம் அளிக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி பதில்
0