தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

 

Advertisement

சாத்தூர், பிப். 7: சாத்தூர் அருகே, 17 வயது சிறுமியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சாத்தூ அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அப்பகுதியை சேர்ந்த ஒருவருடன் நெருங்கி பழகியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், அவரை சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தனர். சேலத்தில் சிறுமி கணவரோடு நெசவு தொழில் வந்தார்.

இந்நிலையில், பெற்றோர் கடந்த 3ம் தேதி சிறுமி வந்துள்ளார். நேற்று முன்தினம் சிறுமி தனது காதலனோடு செல்போனில் பேசியுள்ளார். அப்போது, அங்கு வந்த காதலனின் அண்ணன், ‘மீண்டும் ஏன் எனது தம்பியோடு பேசுகிறாய்’ என கேட்டு தகராறு செய்து சிறுமியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த சிறுமி சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 வயது வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News