தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேரங்கோடு ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு பயனாளிகளுக்கு பணி உத்தரவு

 

Advertisement

பந்தலூர், அக்.2: பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்காக 297 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதற்கட்டமாக நேற்று 144 பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி சேரங்கோடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவர் லில்லி எலியாஸ் மற்றும் துணைத்தலைவர் சந்திரபோஸ் ஆகியோர் பயனாளிகளுக்கு பணி உத்தரவை வழங்கினார்.

ஊராட்சி செயலாளர் சஜீத் முன்னிலை வகித்து கூறுகையில், கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும். மேலும் நூறு நாள் வேலை திட்டப்பணியாளர்களை 90 நாட்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து பணி உத்தரவை பெற்றுக்கொண்ட பயனாளிகள் தமிழ்நாடு அரசுக்கும், தமிழக முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Advertisement

Related News