தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனைவி, குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

சிவகாசி, நவ.13: மனைவி, குழந்தைகளை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் கலைசங்கர். இவருக்கும் சிவகாசி காரனேசன் காலனியை சேர்ந்த மாரீஸ்வரி(35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கலைசங்கர் மீது மாரீஸ்வரி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.

Advertisement

அந்த புகார் நிலுவையில் உள்ளது. இதனை வாபஸ் வாங்க கலைசங்கர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அத்துமீறி மாரீஸ்வரியின் வீட்டிற்குள் நுழைந்த கலைசங்கர் அங்கு இருந்த மாரீஸ்வரி மற்றும் குழந்தைகளை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பகிறது. இது குறித்து சிவகாசி நீதிமன்றத்தில் மாரீஸ்வரி புகார் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவுப்படி கலைசங்கர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement