தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் பங்கு சந்தையில் லாபம் எனக்கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.56 லட்சம் மோசடி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி, டிச. 9: புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் பிரேம்நாத் (50). இவர், புதுவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரை மர்ம நபர்கள் வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொண்டு ஆன்லைன் பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளனர். தொடர்ந்து, மர்ம நபர் அனுப்பிய லிங்கில், பிரேம்நாத் பல்வேறு தவணைகளில் ரூ.56.19 லட்சத்தை பங்குசந்தையில் முதலீடு செய்துள்ளார். அதில், அவருக்கு அதிக லாபம் கிடைத்து இருப்பதாக காட்டியுள்ளார். இதையடுத்து பிரேம்நாத் கிடைத்த லாபத்தை எடுக்க முயன்றபோது அவரால் எடுக்க முடியவில்லை. இதுகுறித்து பிரேம்நாத், மர்ம நபரிடம் கேட்டபோது, கூடுதலாக பணம் கட்ட வேண்டும் எனக்கூறியுள்ளார். இதையடுத்து பிரேம்நாத் மோசடி கும்பலிடம் ஏமாந்ததை உணர்ந்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து பிரேம்நாத் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News