தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலியமேடு சுங்கச்சாவடி விவகாரம் 2 வாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

புதுச்சேரி, டிச. 9: புதுச்சேரி எல்லை பகுதியான பாகூர் சேலிமேடு பகுதியில் அமையவிருந்த சுங்கச் சாவடியை அங்கு அமைத்தால் புதுச்சேரி மக்களுக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு (எ) குப்புசாமி எம்எல்ஏ மற்றும் பொதுநல அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து பாகூர் சேலியமேடு பகுதியில் சுங்கச்சாவடி அமையவுள்ள இடத்தில் போராட்டம் நடத்தினர். மேலும் பாகூர் சேலியமேடு பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க கூடாது என நேரு (எ) குப்புசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். சேலிமேட்டில் சுங்கச் சாவடி அமையக்கூடாது என்ற மனுவானது சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் ஆஜரான மனுதாரரின் வழக்கறிஞர் ஞானசேகர் சுங்கச்சாவடி அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார். இதுசம்பந்தமாக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு, சுங்கச்சாவடி அமைவது குறித்து மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Advertisement

Advertisement

Related News