தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் கம்பெனி ஊழியர் ஓடும் பஸ்சில் திடீர் சாவு போலீசார் விசாரணை சேலத்தில் இருந்து வேலூருக்கு வந்தபோது

வேலூர், நவ.12: சேலத்தில் இருந்து வேலூர் வந்து கொண்டிருந்த பஸ்சில் தனியார் கம்பெனி ஊழியர் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட மொளசூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவா(39). கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் சேலத்தில் இருந்து வேலூருக்கு புறப்பட்ட அரசு பஸ்சில் பயணித்தார். பஸ் காலை 7 மணியளவில் வேலூர் புதிய பஸ்நிலையத்திற்கு வந்தடைந்தது. பஸ்சில் இருந்த அனைத்து பயணிகளும் இறங்கிவிட்டார்கள். ஆனால் சிவா மட்டும் பஸ்சின் சீட்டில் அமர்ந்து தூங்கி கொண்டு இருப்பது போல் இருந்துள்ளார். இதை பார்த்த கண்டக்டர் அவரை தட்டி எழுப்பி உள்ளார்.

Advertisement

ஆனால் உடல் அசைவின்றி இருந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பஸ்சின் சீட்டில் இருந்த நபரை பரிசோதனை செய்தனர். அவர் ஓடும் பஸ்சில் ஏற்கனவே மாரடைப்பின் காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்த கிடந்த சிவா சடலத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் வேலூர் புதிய பஸ்நிலையத்தில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement