தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துணை முதல்வராக உதயநிதி பதவியேற்பு: கலைஞர் படத்துக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

 

Advertisement

ஈரோடு, அக்.1: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையொட்டி ஈரோடு கோட்டை பகுதி சார்பில் திருநகர் காலனியில் நடந்த நிகழ்ச்சிக்கு 27-வது வார்டு கவுன்சிலர் ரா.ஜெயந்தி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் சுப்பிரமணியம் கலந்து கொண்டு, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து 27-வது வட்டத்தை சேர்ந்த மறைந்த கவுதமி மகள் ஜெயந்திக்கு கல்லூரி கட்டண உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பகுதி துணை செயலாளர் பாலசுந்தரம், பகுதி பிரதிநிதிகள் வேலுமணி, அண்ணாதுரை, பாபு வெங்கடேஷ், மீனாட்சி சுந்தரம், வட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் கோபால், வட்ட தி.மு.க. செயலாளர் பாலன், பிரகாஷ், ஹரிஹரன், பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு வணிகர் நலவாரிய நிர்வாக குழு உறுப்பினர் பொ.ராமச்சந்திரன் செய்து இருந்தார்.

Advertisement