தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இருசக்கர வாகனம் திருடிய இருவர் கைது

சூலூர், மார்ச் 21: கோவை மாவட்டம் சூலூர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் சீனிவாசன். இவர், கரையான்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுவனத்தில் நிறுத்திவிட்டு சென்ற நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனது.இதையடுத்து, சீனிவாசன் மற்றும் அவருடன் பணிபுரிபவர்கள் அப்பகுதியில் வாகனத்தை நடத்தினர். அப்போது கரையான் பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கருப்பசாமி (39), கிஷோர் (24) ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

Advertisement

விசாரணையில், மதுரையை சேர்ந்த பெயிண்டர்களான கருப்பசாமி மற்றும் கிஷோர் ஆகியோர் சீனிவாசனின் வாகனத்தை திருடியது தெரியவந்தது. உடனடியாக, சீனிவாசன் தனது உடன் பணிபுரிபவர்களான வேலுமணி மற்றும் மதன் ஆகியோரின் உதவியுடன் கருப்பசாமி மற்றும் கிஷோர் இருவரையும் பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் சூலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

Advertisement

Related News