தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துவரங்குறிச்சியில் சோனியாகாந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

 

Advertisement

துவரங்குறிச்சி, டிச.10: சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 79 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மருங்காபுரி வட்டார தலைவர் தமிழரசன் முன்னிலையில் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

மேலும் சோனியா காந்தியின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து அனைவரும் பணியாற்றி வெற்றி வாய்ப்பை பெற வேண்டும் எனவும் நிர்வாகிகள் கூறினர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ரமேஷ் குமார், வையம்பட்டி முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் வித்யா ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டார். இளைஞர் காங்கிரஸ் தினேஷ் மற்றும் நிர்வாகிகள் அல்லிமுத்து, சுப்பையா, மாறன், கிருஷ்ணமூர்த்தி, குருநாதன், ராசு மேஸ்திரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement