தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துறையூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

 

Advertisement

துறையூர், டிச.3: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் டிச.1 முதல் வழக்குகள், வழக்கிடை மனுக்கள், ஆவணங்கள் அனைத்தும் ஆன்லைனில் இ-பைலிங் முறையில் மட்டும் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தேவையற்ற கால தாமதம் ஏற்படுவதாக கூறினர். இதையடுத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக் கோரி டிச.2 முதல் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட கேட்டு கொண்டது.அதன்படி துறையூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று டிச.2 முதல் டிச. 6 வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக துறையூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வழக்கறிஞர்கள் முடிவு செய்தனர். அதைதொடர்ந்து சங்க செயலாளர் முகமது ரபீக், பொருளாளர் நரேஷ்குமார், துணைத்தலைவர் பாஸ்கரன், இணை செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் ஈடுபடாமல் விலகியிருந்தனர்.

Advertisement