தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மன்னார்குடி உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் உருவாக்க பயிற்சி

 

Advertisement

மன்னார்குடி,அக். 9: மன்னார்குடி அரசு உதவிபெறும் மணிமேகலை நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் உருவாக்குவது பற்றிய பயிற்சி நடந்தது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், ஆசிரியர் ஜெகதீஷ் பாபு கூறியது: மன்னார்குடி நிதியுதவி பெறும் மணிமேகலை நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று விதைகள் மற்றும் பைகளை வழங்கப்பட்டன. விதைகள் நட்டு வளர்ப்பதற்காக மணல் மற்றும் இயற்கை உரங்களை எந்த விகிதத்தில் கலந்து விதைகளை எவ்வாறு பைகளில் அடைத்து வளர்க்க வேண்டும் என்றும், அதை வளர்த்து, பொது இடங்களில் நட்டு வளர்ப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட்து. மேலும், மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதால், சுற்றுச்சூழல் மேம்பாடு அடைந்து, உயிர்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், புங்கன் விதைகள், இயற்கை உரம், விதை பைகள் கொண்டு பைகளில் எவ்வாறு வளர்ப்பது என்று பயிற்சி அளிக்கப் பட்டது. மரக்கன்றுகளை தங்கள் வீட்டில் சிறப்பாக வளர்த்து பராமரிக்கும் மாணவர்களுக்கு பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றனர்.

Advertisement