தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி

சிவகாசி, செப்.21: சிவகாசி ஊராட்சி ஒன்றியம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரியும் அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஜெகதீசன் தலைமை வகித்தார். பயிற்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மினி மற்றும் அனைத்து சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். உணவு பாதுகாப்பு பரிந்துரைகள், சுகாதாரமான முறையில் உணவு சமைப்பது, உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்குவது, தீ விபத்து ஏற்படாத வகையில் பணிபுரிவது உள்ளிட்டவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Related News