தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக, பாமக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

வந்தவாசி, ஆக.14: வந்தவாசி நகராட்சி கூட்டத்தில் நேற்று பங்கேற்ற திமுக, பாமக கவுன்சிலர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வந்தவாசி நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று தலைவர் ஜலால் தலைமையில் நடந்தது. ஆணையாளர் சோனியா, மேலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணக்காளர் பிச்சாண்டி வரவேற்றார். இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர். மேலும், பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பாமக கவுன்சிலர் ராமஜெயம் புதிய பஸ் நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் செல்ல வேண்டும் எனவும், திமுக கவுன்சிலர் சந்தோஷ்குமார் தனது வார்டில் குப்பைகளை அகற்றுவதுடன் அவமரியாதையாக பேசிய சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், நகராட்சி தலைவர் ஜலால் சமரசத்தை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக மக்கள் நலனுக்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவித்து செயல்படுத்தி உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், வந்தவாசியில் பாய் நெசவு பூங்கா ஏற்படுத்த மக்களவையில் பேசிய ஆரணி எம்பி எம்.எஸ்.தரணி வேந்தனுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஆர்ஐ சிவக்குமார் நன்றி கூறினார்.

Advertisement

Advertisement