தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கத்தியை காட்டி போலீசை மிரட்டிய வாலிபர் கைது நடுரோட்டில் ரகளை செய்து

செய்யாறு, டிச. 10: செய்யாறு அருகே நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டு, தட்டிக்கேட்ட போலீசுக்கு கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை காழியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர், நடுரோட்டில் கையில் கத்தியுடன் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அங்கு சென்று ரகளையில் ஈடுபட்டவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அதே கிராமத்தை சேர்ந்த சுஜிபர்(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து செல்லும்படி கூறினர். ஆனால், அவர் அங்கிருந்து செல்லாமல் கத்தியை காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் சுஜிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement