தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர்ந்து அலைமோதும் பக்தர்கள் கூட்டம் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, டிச. 9: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலை மோதுவதால் நேற்றும் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா கடந்த 3ம் தேதி நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து, வரும் 13ம் தேதி வரை மலை மீது தீபம் காட்சியளிக்கும். எனவே, தீபத் திருவிழா முடிந்த பிறகும் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தரிசனத்திற்காக குவிக்கின்றனர். எனவே, தரிசன வரிசையில் பல மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோயில் வெளி பிரகாரம் வரை வரிசை நீண்டது. மேலும், தொடர்ந்து 6வது நாளாக நேற்று மலை மீது தீபம் ஏற்றப்பட்டது.

Advertisement

Advertisement

Related News