தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேப்பூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்

திருவள்ளூர், நவ.15: பூந்தமல்லி ஒன்றியம், மேப்பூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் வட்டாட்சியர் உதயம், தனி வட்டாட்சியர் காந்திமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ் பாபு, அமிழ்தமன்னன், வருவாய் ஆய்வாளர் கல்பனா, கிராம நிர்வாக அலுவலர் அருள்செல்வி ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். அப்போது, பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மொத்தம் 409 மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Advertisement

இதில், மகளிர் உரிமைத் தொகை கோரி 280 பேர் விண்ணப்பித்திருந்தனர். இம்முகாமில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூமிநாதன், ஊராட்சி செயலர் எழில்குமார், திமுக கிளை தலைவர் ஏழுமலை, கிளை செயலாளர் மாரியப்பன், முரளி, கிளை நிர்வாகிகள் ஆறுமுகம், அழகிரி, ஆனந்தன், தியாகு, மதியழகன், கலை சூரியன், ராகவேந்திரன், ஜெய், அனைத்துத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Advertisement

Related News