தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளகோவில் பகுதியில் திருட்டை தடுக்க வலியுறுத்தல்

வெள்ளகோவில், ஆக.7: வெள்ளகோவில் பகுதியில் நடக்கும் கொள்ளை சம்பவங்கள் தடுக்க கோரி வெள்ளகோவில் நகர்மன்ற 12வது வார்டு உறுப்பினர் சிட்டி ஜி. பிரபு, 13-வது வார்டு உறுப்பினர் வைகை கே. மணி ஆகியோர் வெள்ளகோவில் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

Advertisement

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: கடந்த 20 தினங்களுக்கு முன்பு உப்புபாளையம் ரோடு, முத்துக்குமார் நகர் பகுதியில் அரிசி கடை மற்றும் செல்போன் கடையில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன, அதை தொடர்ந்து 2 தினங்களுக்கு முன்பு ஒரு வீட்டின் பின்புறமாக ஒரு சிறிய சந்தில் அடையாளம் தெரியாத ஒருவர் இருந்துள்ளார்.

அதைப் பார்த்த பெண் ஒருவர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு சத்தம் போட்டு உள்ளார். இதை கண்டதும் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அதனை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News