தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார் மோதி பெட்ஷீட் வியாபாரி பலி

காங்கயம், ஆக.6: உத்தரபிரதேசம் மாநிலம், புலன்சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் நஜீம் (45). இவரது நண்பர் அர்பாஷ் (20). இவர்கள் இருவரும் ஈரோட்டில் தங்கி தனித்தனியாக பெட்ஷீட் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நஜீம் நேற்று முன்தினம் டூவீலரில் பெட்ஷீட் வியாபாரத்திற்காக காங்கயம் வந்தார். அங்கு சிறிதளவு வியாபாரத்தை முடித்து கொண்டு, சத்திரவலசு பகுதி அருகே சென்றுள்ளார்.

Advertisement

அப்போது, பின்னால் வந்த‌ ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பகுதியை சேர்ந்த நவீன் (35) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியதில் நஜீம் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் நஜீமை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், நஜீம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement