தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடக்கு சட்டமன்ற தொகுதியில் விடுபட்ட கணக்கீட்டு படிவங்களை விரைவாக பெற வேண்டும்

 

Advertisement

திருப்பூர், டிச. 9: திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெற்று பதிவேற்றும் செய்யும் பணியும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்கிடையே திருப்பூர் சப்-கலெக்டா் சிவப்பிரகாஷ், எஸ்.வி. காலனி மற்றும் லட்சுமிநகா் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விடுபட்ட படிவங்களை விரைவாக பெற வேண்டும். இதுபோல், இறப்பு மற்றும் குடிபெயா்ந்த நபா்களின் விவரங்களை மொபைல் ஆப்பில் விரைவாக அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

Advertisement

Related News