தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் பக்தர்களின் உடைமைகளை பாதுகாக்கும் அறை கட்டுமான பணி

தென்காசி,ஆக.12: தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயில் வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் பக்தர்களின் உடைமைகளை பாதுகாக்கும் அறை கட்டுமான பணி துவக்க விழா நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் பொன்னி, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதயகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் மாடசாமி வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்எல்ஏ கட்டுமான பணியினை துவக்கி வைத்தார்.

விழாவில் தலைமை அர்ச்சகர் செந்தில் பட்டர், மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, செங்கோட்டை முன்னாள் யூனியன் சேர்மன் சட்டநாதன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பெருமாள், கதிரவன், மாவட்ட பிரதிநிதி முருகன், கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி பூமாதேவி, தென்காசி மாவட்ட ஊராட்சி மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் பாண்டியன், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ராமர், மாவட்ட துணைத் தலைவர் சண்முகவேல், சமூக ஊடகத்துறை மாவட்ட பொதுச்செயலாளர் ராஜீவ் காந்தி, நகர பொருளாளர் ஈஸ்வரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சந்தோஷ், மாரிமுத்து, பிரேம்குமார், அந்தோணி, பிரபாகரன், பெரியசாமி, தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.