தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிராமப்புற இளைஞர்களுக்கு 6 நாட்கள் அங்கக வேளாண் பயிற்சி

 

Advertisement

திருச்சி, டிச.8: திருச்சி மாவட்ட உழவர் பயிற்சி மையம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து கிராமப்புற இளைஞர்களுக்கு அங்கக வேளாண்மை பயிற்சி வழங்க உள்ளது. இந்த பயிற்சி டிச9ம் தேதி முதல் டிச.14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அங்கக வேளாண்மை குறித்தும், அங்கக இடு பொருள்களான பஞ்சகாவியா, மீன் அமிலம், மண்புழு உரம் போன்றவை தயாரிப்பு முறைகள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்திலிருந்து 18 முதல் 45 வயது வரை உள்ள 28 இளைஞர்கள் கலந்து கொள்ள முடியும். கிராமபுற இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர 8838126730, 9080540412, 9171717832 ஆகிய எண்களை கொண்டு நாளை மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு, குறிப்பேடு மற்றும் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்வோர் 6 நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா பாபு தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News