தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டிமேடு அரசு பள்ளியில் சர்வதேச அறிவியல் தின கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டி, நவ. 12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச அறிவியல் தினம் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மு.ச. பாலு தலைமை வகித்து பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ம் தேதி சர்வதேச அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் அறிவியலின் முக்கிய பங்கு எடுத்துரைக்கவும், அறிவியல் பூர்வமான விவாதங்களில் பொதுமக்களை ஈடுபடுத்தவும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Advertisement

இந்த நாள் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச அறிவியல் தினம் என்று கூறினார். முன்னதாக ஆசிரியை ரேணுகா வரவேற்றார். ஆசிரியை தனுஜா பேசுகையில், அறிவியல் தினத்தின் முக்கிய இலக்குகளாக அறிவியல் அறிவு மற்றும் ஆராய்ச்சியில் நாடுகளுக்கிடையேயான தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல் அறிவியல் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன் அறிவியல் முயற்சிகளுக்கு ஆதரவை திரட்டுதல் என்று விளக்கினார். முடியில் ஆசிரியர் சத்யா நன்றி கூறினார். சர்வதேச அறிவியல் தினத்தை முன்னிட்டு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

 

Advertisement