தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேச மறுத்த காதலியை வெட்டிய வாலிபர் கைது

மன்னார்குடி, நவ. 12: கூத்தாநல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதான இளம் பெண். இவர் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டு வீட் டில் இருந்து வந்தார், இவரும், பானிபூரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த அபிஷேக் (20) என்ற வாலிபரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காத லித்து வந்தாக கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் கடந்த சில மாதங்களாக பேசுவதை தவிர்த்து வந்ததால் அபிஷேக் ஆத்திரத் தில் இருந்து வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், பெண்ணின் வீட்டின் அருகே வைத்து ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என கேட்டு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரின் புருவம் மற்றும் பின்னந் தலையில் வெட்டி விட்டு தப்பி யோடி விட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மாவட்ட தலை மை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகா ரின் பேரில் இன்ஸ் பெக்டர் வெர்ஜீனியா, எஸ்ஐ பிரபு மற்றும் போலீசார் வழக்கு பதிந்து அபிஷேக்கை கைது செய்தனர்.பின்னர், அவரை மன்னார் குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி நீதிபதி உத் தரவின் பேரில் கிளைச் சிறையில் அடைத்தனர்.

 

Advertisement