தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பட்டாபிராம் இந்து கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர், ஆக.7: பட்டாபிராம் இந்து கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்று பயன்பெறலாம் என்று கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் உள்ள டிஆர்பிசிசி இந்து கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு வகையான வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு, வேலைவாய்ப்பு அளிக்க உள்ளனர். முகாமிற்கு, குறைந்தபட்சம் 8ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் பட்டய படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ படித்த ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். வயது, கல்வி தகுதி முதலான உரிய ஆவணங்களுடன் தங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வேலை வாய்ப்பினை பெற்றிடும் வகையில், இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.