தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் சாதனை திருவடத்தனூர் பள்ளி மாணவர்கள்

தண்டராம்பட்டு, மார்ச் 8: தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் திருவடத்தனூர் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். தண்டராம்பட்டு அடுத்த திருவடத்தனூர் ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சேலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த 2வது தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டனர். அதில், இப்பள்ளியின் 7 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் தாசில்தார் நடராஜன், இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்று மற்றும் பரிசு கோப்பையை வழங்கினர். இதில், மாவட்ட தலைமை காதிர் அப்துல்காதர், பள்ளி தலைமை ஆசிரியர் அப்சர்பாஷா, சிலம்பாட்ட பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement