தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2ம் போக நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் பாவும் பணி தீவிரம்

சின்னமனூர், நவ. 15: சின்னமனூர் பகுதியில் இரண்டாம் போகம் குறுவை பருவத்திற்கான நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் பாவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 15,000 ஏக்கர் வயல்வெளி பரப்புகளில் வருடம் இரு போகம் நெல் சாகுபடி விவசாயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தை அடுத்து இரண்டாம் நெற்களஞ்சியத்திற்கு பெரியாற்றில் வழக்கம் போல் ஜூன் முதல் தேதியில் பாசனநீர் திறக்கப்படுவதால் தொடர்ந்து 2026 மார்ச் வரையில் உணவு உற்பத்தி செய்ய சாத்தியமாகுகிறது.

Advertisement

இந்நிலையில் கடந்த ஜூன் 25ம் தேதி நடவுப் பணியை துவங்கிய நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கிடையே நெற்பயிரை வளர்த்தெடுத்து அக்டோபர் இறுதியில் அறுவடை துவங்கி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கூழையனூர், துரைச்சாமிபுரம், குச்சனூர், மார்க்கையன்கோட்டை, வேம்படிகளம், கருங்கட்டான் குளம் பரவு, பெருமாள் கோயில் பரவு ஆகிய பகுதிகளில் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 2ம் போகத்திற்கான குறுவை சாகுபடிக்காக வயல்வெளிகளில் விவசாயிகள் நெல் விதைகளை விதைத்து நாற்றங்கால் பாவும் பணியை விவசாயிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

 

Advertisement

Related News