தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூடலூர் பகுதியில் மது விற்ற இருவர் கைது

 

Advertisement

கூடலூர், டிச.8: கூடலூர் புதிய பேருந்து நிலைய கழிப்பிடம் அருகே அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து சட்டத்துக்கு புறம்பாக விற்பனையில் ஈடுபட்ட, மேலக்கூடலூர் கன்னிகாளிபுரத்தை சேர்ந்த காளிமுத்து(62) என்பவரை உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பிடித்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.அதுபோல் கூடலூர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியின் போது கூடலூர் பள்ளிவாசல் அருகே கடையில் வைத்து சட்டத்துக்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்ட கூடலூர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த முருகன்(47) என்பவரை பிடித்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 43 மதுபான பாட்டிகளை போலீசார் கைப்பற்றி முருகனை கைது செய்தனர்.

Advertisement