தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜவுளித்தொழில் செய்து வந்தவர் மாயம்

 

Advertisement

ஈரோடு, ஜன.12: ஈரோடு முனிசிபல் காலனி, அப்பன் நகரை சேர்ந்தவர் அருண்குமார் (32). ஜவுளி உற்பத்தி செய்வதற்கான துணிகளை மடித்துக் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். அவரிடம் 2 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அருண்குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மன உளைச்சலுக்குள்ளான அருண்குமார், அவ்வப்போது மது குடித்தும் வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு, மனைவி நந்தினி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளனர். தொடர்ந்து 9ம் தேதி அதிகாலை 3:30 மணி அளவில் நந்தினி எழுந்து பார்த்தபோது, அருண்குமாரை காணவில்லை. இதையடுத்து, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து, அவரது மனைவி நந்தினி நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அருண்குமாரை தேடி வருகின்றனர்.

Advertisement