தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிராம்பட்டினம் பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் முழுவதுமாக அகற்றம்

பட்டுக்கோட்டை, அக்.24: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அதிராம்பட்டினம் தைக்கால் தெருவில் மழைநீர் தேங்கியிருந்தது. இதனையடுத்து மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளை பட்டுக்கோட்டை தாசில்தார் தர்மேந்திரா, அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் சுகேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Advertisement

அதனைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் தேங்கியிருந்த மழைநீர் முற்றிலுமாக அகற்றப்பட்டது. இதே போல், ராஜாமடம், கீழத்தோட்டம் பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளை பட்டுக்கோட்டை தாசில்தார் தர்மேந்திரா பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை மூலம் மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் தூய்மை பணியாளர்களை கொண்டு தண்ணீர் முற்றிலுமாக அகற்றப்பட்டது.

 

Advertisement

Related News