தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சையில் மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம்

தஞ்சாவூர், நவ. 12: தஞ்சாவூர் மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம் நேற்று தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் பழனிவேல் தலைமை உரையாற்றினார். பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

Advertisement

பொருளாளர் சுப்பிரமணியன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். இதில் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், பாலகிருஷ்ணன், அமைப்புச்செயலாளர் குருநாதன், இணைச்செயலாளர் திருமலை ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் அன்புச்சோலை மையம் திறந்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

 

Advertisement