தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சையில் தொழிலாளர் பங்குத்தொகை நல வாரியத்தில் செலுத்த வேண்டும்

தஞ்சாவூர், நவ.12: இந்த ஆண்டுகான தொழிலாளர் நல நிதி பங்குத் தொகையினை தொழிலாளர் நல வாரியத்திற்கு 31.01.2026-க்குள் செலுத்த வேண்டும். தமிழ்நாடு தொழிலாளா நல நிதிச் சட்டப்பிரிவின் கீழ் வரும் தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஒரு ஆண்டில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளியின் பங்காக ரூ.20- மற்றும் நிறுவனத்தின் பங்காக ரூ. 40 மொத்தம் ரூ. 60வீதம் 2025ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதி பங்குத் தொகையினை 2025 டிசம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு 31.01.2026-க்குள் செலுத்த வேண்டும்.

Advertisement

நிறுவனங்கள் \”Iwmis.lwb.tn.gov.in என்ற இவ்வாரிய இணையதளத்தில் தங்களது நிறுவனத்தை தொழிலாளர் நல நிதி சட்டத்தின் கீழ் பதிவு செய்தும், தொழிலாளர் நல நிதியினை இணைய தள வாயிலாக செலுத்தி ரசீதினை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே < http://iwb.tn.gov.in/ >என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்களும் தற்போது செயல்பட்டு வரும் என்ற இவ்வாரிய Webportal-ல் பதிவு செய்து கொள்ளுமாறு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

 

Advertisement